
மனிதனின் குணம் மனது நிறைய ஆசை..
வாழ்க்கையின் நிஜம் உழைப்புக்கேற்ற ஊதியம்..
ஆசையை அடைய போராட்டம்..
தேசங்கள் கடந்து உழைத்திட்டோம்..
ஆயினும் ஆசைகள் தீரவில்லை..
எனென்றால் கடவுளுக்கு என்னை பிடிக்கவில்லை..
(அழுகின்றான் அடிமனதில் ஒரு மனிதம்..)
வாழ்க்கையின் முடிவென்று ஒன்றே உண்டு..
உன் மரணம் வந்தால் நீ காண்பாய் அன்று..
நீ இருக்கும் வாழ்க்கை நேரம் தன்னில்,
உள்ள நோக்கம் இறுதியில் மகிழ்ச்சி ஒன்றே..
துன்பம் உன் அழுகைகில்லை..
இன்பம் உன் சிரிப்புக்கில்லை..
இரண்டும் உந்தன் வாழ்வின் வழி..
உன் இன்பன் இவ்விரண்டுக்கும் பொதுவினில் வந்தால்..
வாழ்க்கை உந்தன் கையில் வரும்.


No comments:
Post a Comment
Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !