Thursday, December 11, 2008

~~இதயத்தில் இன்ப வலி ~~


கவலைகளை தாங்கத்தான் இதயம் வைத்தானோ,
இல்லை நேசிக்கும் நெஞ்சங்களை தாங்கத்தான் இதயம் செய்தானோ.
எண்ணத்தில் ஏந்தி நின்றேன் அன்பு நெஞ்சங்களை,
அட கவலைகள் எதுக்கு இங்கே இடம் போதவில்லை.
நினைவினில் நிறுத்திட துயரம் என்ன என் நன்பானா?
வெயிலினில் மறைத்திட என் நட்பு என்ன பனித்துளியா?
குறைந்திடாத அன்பைத் தந்தே இன்று கதறிடும் நெஞ்சம் கொண்டேன்..
உண்மைதான் அதே நெஞ்சம் இன்று அந்த நட்பைதானே காக்கிறது..
அன்புக்கு அளவு வைக்க அடி மனதில் போராட்டம்,
அடங்காத வயதுக்கு தேவை இந்த மனப் போராட்டம்.
என்னால் சிரிப்பவர் (பிழைப்பவர்) புன்னகையில் நான் வாழ்கிறேன்,
அதில் குளித்திடும் என் இதயத்தில் துயர் துடைக்கிறேன்.
தினம் பிழைக்கிறேன்..

No comments:

Post a Comment

Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !